Publisher: PEN BIRD PUBLICATION
நண்பர் கிறிஸ்டோபர் ஆன்றணி தன் மக்களை விட்டு வெகுதூரம் சென்று அமெரிக்காவில் வாழ்ந்தாலும் அவரது ஆன்மாவின் நகல் ஒன்று இங்கேயே இவர்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறது. மீனவச் சமூகம் எந்தச் சவாலை சந்திக்கும்போதும் எழும் வலுவான முதல் குரல்களில் ஒன்று அவருடையது என்பதற்கு இப்புத்தகம் சாட்சி. இக்குரல் எளிதில் அ..
₹114 ₹120
Publisher: PEN BIRD PUBLICATION
தேவராய சுவாமிகள் அருளிய கந்த சஷ்டி கவசம்
அறியாமை இருள் நீக்கி, அறிவொளி பெருக்கி, அனைத்து நலன்களையும் அருளும் ஆறுமுகப் பெருமானின் திருவருளைப் பெற, தேவராய சுவாமிகள் அருளிய கந்த சஷ்டி கவசம் ஒரு வரப்பிரசாதம்.
நோய்கள் அகல, பயங்கள் நீங்க, செல்வச் செழிப்புடன் வாழ, முருகப்பெருமானின் திருவருட் கவசம் இப்புத்..
₹81 ₹85
Publisher: PEN BIRD PUBLICATION
சினிமா அவருடைய மூச்சு என்று சொல்வார்கள். சுவாசம் மட்டுமல்ல, ஹி லிவ்ஸ் இட். சினிமாதான் வாழ்க்கை. சினிமாதான் பொழுதுபோக்கு. கனவில்கூட சினிமாதான். இருபத்துநாலு மணிநேரமும் அவருக்கு சினிமா சிந்தனைதான். ஏன் இப்படிச் சொல்கிறேன்... என்றைக்காவது அவரை கன்ஸ்யூமர் குட்ஸ் விளம்பரத்திலே நாம் அவரைப் பார்த்திருக்கிற..
₹569 ₹599
Publisher: PEN BIRD PUBLICATION
சினிமா அவருடைய மூச்சு என்று சொல்வார்கள். சுவாசம் மட்டுமல்ல, ஹி லிவ்ஸ் இட். சினிமாதான் வாழ்க்கை. சினிமாதான் பொழுதுபோக்கு. கனவில்கூட சினிமாதான். இருபத்துநாலு மணிநேரமும் அவருக்கு சினிமா சிந்தனைதான். ஏன் இப்படிச் சொல்கிறேன்... என்றைக்காவது அவரை கன்ஸ்யூமர் குட்ஸ் விளம்பரத்திலே நாம் அவரைப் பார்த்திருக்கிற..
₹379 ₹399
Publisher: PEN BIRD PUBLICATION
அழிப்பவள் அல்ல, சுத்திகரிப்பவள்!"
தன்னை அறிதலே அனைத்தினும் ஆகச்சிறந்த செயல்! அதற்கு இறைவழிபாடு மட்டுமே சாலச்சிறந்த வழியாகும். அதனினும் ஶக்தி வழிபாடு அனைத்திற்கும் முடி மணியாய் விளங்குகிறது.
பொதுவாக காலி என்றதும் அவளை நாம் பார்க்கும் பார்வை ஒருவித பயமும், பதட்டமும் கலந்தே உள்ளது. காரணம் அவளுக்குத் த..
₹95 ₹100