Publisher: PEN BIRD PUBLICATION
தேவராய சுவாமிகள் அருளிய கந்த சஷ்டி கவசம்
அறியாமை இருள் நீக்கி, அறிவொளி பெருக்கி, அனைத்து நலன்களையும் அருளும் ஆறுமுகப் பெருமானின் திருவருளைப் பெற, தேவராய சுவாமிகள் அருளிய கந்த சஷ்டி கவசம் ஒரு வரப்பிரசாதம்.
நோய்கள் அகல, பயங்கள் நீங்க, செல்வச் செழிப்புடன் வாழ, முருகப்பெருமானின் திருவருட் கவசம் இப்புத்..
₹81 ₹85
Publisher: PEN BIRD PUBLICATION
தலையில் சடைமுடியையும் அந்தச் சடைமுடியில் கங்கையையும் கொண்டவன் சிவன். அந்தச் சிவன் அணிந்துகொள்ளும் மாலையைக் கட்டி அணிவிக்கும் வேலையையும் திருநீறு வழங்கும் வேலையையும் செய்து வந்தவர் ஆலால சுந்தரர். ஒருநாள் அவர் சிவனுக்குச் சாற்றுவதற்காக மலர் பறிக்க நந்தவனத்திற்குப் போனார். அந்த நந்தவனத்தில் மலர் பறித்த..
₹238 ₹250
Publisher: PEN BIRD PUBLICATION
மூன்று நூற்றாண்டுகளுக்கு முன், பகைவனிடமிருந்து ஒளிந்த இளவரசன், சோலைமலை அரண்மனையின் ரகசியங்களில் கரைந்தான். இன்று, அதே அரண்மனையில் தஞ்சம் புகும் சுதந்திரப் போராட்ட வீரர் குமாரலிங்கம், விதியின் வினோதத்தால் கடந்த காலத்துடன் பிணைக்கப்படுகிறான். கனவுகளா அல்லது தலைமுறைகள் தாண்டிய தொடர்பா? இளவரசனின் வீரமும..
₹143 ₹150