Menu
Your Cart

PEN BIRD PUBLICATION

கந்த சஷ்டி கவசம்
-5 %
தேவராய சுவாமிகள் அருளிய கந்த சஷ்டி கவசம் அறியாமை இருள் நீக்கி, அறிவொளி பெருக்கி, அனைத்து நலன்களையும் அருளும் ஆறுமுகப் பெருமானின் திருவருளைப் பெற, தேவராய சுவாமிகள் அருளிய கந்த சஷ்டி கவசம் ஒரு வரப்பிரசாதம். நோய்கள் அகல, பயங்கள் நீங்க, செல்வச் செழிப்புடன் வாழ, முருகப்பெருமானின் திருவருட் கவசம் இப்புத்..
₹81 ₹85
காளி - பேரிருளின் ஒளி
-5 %
அழிப்பவள் அல்ல, சுத்திகரிப்பவள்!" தன்னை அறிதலே அனைத்தினும் ஆகச்சிறந்த செயல்! அதற்கு இறைவழிபாடு மட்டுமே சாலச்சிறந்த வழியாகும். அதனினும் ஶக்தி வழிபாடு அனைத்திற்கும் முடி மணியாய் விளங்குகிறது. பொதுவாக காலி என்றதும் அவளை நாம் பார்க்கும் பார்வை ஒருவித பயமும், பதட்டமும் கலந்தே உள்ளது. காரணம் அவளுக்குத் த..
₹95 ₹100
சுந்தரர் - முகிலை இராசபாண்டியன்
-5 %
தலையில் சடைமுடியையும் அந்தச் சடைமுடியில் கங்கையையும் கொண்டவன் சிவன். அந்தச் சிவன் அணிந்துகொள்ளும் மாலையைக் கட்டி அணிவிக்கும் வேலையையும் திருநீறு வழங்கும் வேலையையும் செய்து வந்தவர் ஆலால சுந்தரர். ஒருநாள் அவர் சிவனுக்குச் சாற்றுவதற்காக மலர் பறிக்க நந்தவனத்திற்குப் போனார். அந்த நந்தவனத்தில் மலர் பறித்த..
₹238 ₹250
சோலைமலை இளவரசி
-5 %
மூன்று நூற்றாண்டுகளுக்கு முன், பகைவனிடமிருந்து ஒளிந்த இளவரசன், சோலைமலை அரண்மனையின் ரகசியங்களில் கரைந்தான். இன்று, அதே அரண்மனையில் தஞ்சம் புகும் சுதந்திரப் போராட்ட வீரர் குமாரலிங்கம், விதியின் வினோதத்தால் கடந்த காலத்துடன் பிணைக்கப்படுகிறான். கனவுகளா அல்லது தலைமுறைகள் தாண்டிய தொடர்பா? இளவரசனின் வீரமும..
₹143 ₹150
தியாக பூமி
-5 %
இந்திய சுதந்திரப் போராட்டத்தின் சூழலில், குடும்பத் தடைகள், சமூகக் கட்டுப்பாடுகள் அனைத்தையும் மீறி, காந்திய சிந்தனையைத் தழுவி, விடுதலைப் போராட்டத்தில் பங்கு பெறுகிறாள் சாவித்திரி. அவளது தியாக வாழ்க்கை, பெண்களின் உறுதி, சமூகச் சீர்திருத்தம், மற்றும் நாட்டுப்பற்று ஆகியவற்றின் ஆழமான சின்னமாக இந்நாவல் தி..
₹333 ₹350
Showing 25 to 36 of 48 (4 Pages)